சிவகாசி

சிவகாசி: சிவகாசி அருகே செங்கமலப்பட்டியில் உள்ள பட்டாசு ஆலையில் வியாழக்கிழமை (மே 9) ஏற்பட்ட விபத்தில் பெண்கள் உட்பட 9 பேர் உயிரிழந்தனர்.
சிவகாசி: விருதுநகர் மாவட்டத்தில் உள்ள சிவகாசியில் உள்ள பேக்கரி ஒன்றில் ‘பப்ஸ்’ வாங்கிய வாடிக்கையாளருக்கு அதிர்ச்சி காத்திருந்தது. வழக்கமாக அவர், பப்ஸை அப்படியே வாயில் வைத்து கடித்துச் சாப்பிடுவது வழக்கம். ஆனால், அன்று அவர் அதை இரண்டாகப் பிய்த்திருக்கிறார்.